எம்பியாக நான் தொடரக்கூடாது என முயன்றவர்களுக்கு நன்றி என திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டது மூலம் காங்கிரசின் உட்கட்சி பஞ்சாயத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விஜயதாரணையை தொடர்ந்து திருநாவுக்கரசர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்போது அதை அவர் மறுத்திருந்தார். தற்போது வெளிப்படையாக பஞ்சாயத்து வெடித்துள்ளதால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாஜகவில் இணைகிறாரா திருநாவுக்கரசர்?… வெளிச்சத்திற்கு வந்த உட்கட்சி பூசல்….!!!
Related Posts
காவல்நிலையம் செல்லாமலே புகார் அளிக்கலாம்…. இந்த வசதி உங்களுக்கு தெரியுமா…???
பொதுவாகவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை அணுகுவோம். ஆனால் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், செல்போன்…
Read moreகடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!
சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…
Read more