தேர்தல் பத்திர முறைகேடு பூதாகரமாக மாறியுள்ள நிலையில் அதுகுறித்து குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடியும் வரை பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என்றும் அக்கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடியை பாஜக திரட்டியுள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது .
பாஜகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும்…. வலியுறுத்தும் காங்கிரஸ்…!!
Related Posts
தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்….. அண்ணாமலை எச்சரிக்கை….!!
இன்று பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், தேர்தலில் பணிபுரிந்தவர்கள் குறித்த விபரங்கள் எனக்கு தெரியும். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகிகள் வைக்கும் அனைத்து புகார்களும் உண்மை…
Read moreகடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read more