தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் நலனை கருதி இந்த முறை மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டை மற்றும் ஆயிரம் ரூபாய் பயண அட்டையின் விற்பனை வருகின்ற 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு அனைத்து மாணவர போக்குவரத்து கழக மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களிலும் வழக்கம் போல பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more