பிஜூ ஜனதாதள கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான சுக்னானா குமாரி தேவ் (87) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சென்னையில் 1937இல் பிறந்த இவர், சென்னை பல்கலை.,யில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர். திருமணத்திற்கு பின் ஒடிசா மக்களால் மகாராணி என அழைக்கப்பட்ட இவர், 1961 முதல் 10 முறை எம்எல்ஏவாக தேர்வானவர். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பழம்பெரும் அரசியல் தலைவர் சென்னையில் காலமானார்… சோகம்…!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more