பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள் பழனியில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பணி காரணமாக இந்த சேவை இன்று இயக்கப்படாது என்றும் நாளை முதல் வழக்கம் போல ரோப் கார் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!
Related Posts
“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…
Read moreதிருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 20 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு… 2 பேர் பலி…. கடலூரில் அதிர்ச்சி..!!!
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் கடந்த 3ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் புலியூர்…
Read more