பழனியில் கும்பாபிஷேக விழா 16 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று மாலை வரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று கணினி மூலம் குழுக்கள் முறையில் 2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு நாளை மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி கும்பாபிஷேகம்: இன்று குலுக்கல் முறையில் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more