பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை www.palanimurugan.hrce.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். அதில் 2000 பேருக்கு குழுக்கள் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி குடமுழுக்கு திருவிழா: முன்பதிவு இலவசம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
ரூ.30 லட்சத்திற்கு விற்பனை… தமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!!
தமிழகத்திலிருந்து கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. 30 லட்சம் ரூபாய்…
Read moreமின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தம்?… தமிழகத்தில் திடீர் உத்தரவு….!!!
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை முதல் சுமார் 3000 மின்சார கார்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும்…
Read more