சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
“நாட்டையே உலுக்கிய விமான விபத்து”… இடிபாடுகளில் கிடைத்த 100 பவுன் தங்க நகைகள்… அரசிடம் ஒப்படைத்த மீட்பு குழுவினர்…!!!!
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விமானம்…
Read moreஅழியும் அரிய வகை ஆட்டினம்… ஒரு ஜோடி கிடா ரூபாய் 1.60 லட்சம் விற்பனை.. அதிர்ச்சி தகவல்…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி தாலுகா கிருகவாலு கிராமத்தைச் சேர்ந்தவர் உல்லாஸ் கவுடா (24). இவர் பண்டூர் இன செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆட்டினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதால் அந்த இனம் அழிந்து…
Read more