திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரத்தில் கல்லூரி மாணவரான தனுஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ் குமார் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தனுஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் தனுஷ் குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
Related Posts
பெரும் அதிர்ச்சி..!! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விழுப்புரம் மாணவன் விபரீத முடிவு…!!!
தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதோடு கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 21581 பேர் தேர்வு எழுதிய நிலையில்…
Read more“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…
Read more