தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று ஆசை தான். அதற்கான நிதி வரும்போது முதல்வர் நடவடிக்கையை எடுப்பார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்களின் கல்வித்தரம் குறையாமல் இருப்பதற்காக அரசு பள்ளியின் ஆய்வகங்கள் நவீன வசதியுடன் மாற்றப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more