நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இன்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம். குறிப்பாக ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் இறுதி தேர்வை முடித்து முன்கூட்டியே விடுமுறை அதாவது 10 நாட்கள் கூடுதல் விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை?… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more