தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ மாணவிகளின் உணவு கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பி சி மற்றும் எம் பி சி பிரிவு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படும். இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கல்வி கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!
Related Posts
“நடிகர் விஜய்க்கு புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி திடீர் ஆதரவு”…. நீட் தேர்வு குறித்த அவரின் கருத்து சரியானதே… பரபரப்பு அறிக்கை…!!!
நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் முழு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர்…
Read moreகுட் நியூஸ்…! தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்…. இன்றைய விலை நிலவரம் இதோ…!!
சென்னையில் நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதேபோன்று இன்றும் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலை தொடர்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…
Read more