தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17,20,21,23,24,27 3 ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை – மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளன. பாண்டியன் ரயில், சிலம்பு ரயில் ஆகியவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு இயங்காது – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more