கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பொன்னன்விளை பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த சத்தம் கேட்டு நடராஜனின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். ஆனால் மரம் விழுந்ததால் ஓட்டு வீடு சேதமானது. எனவே சேதமடைந்த வீட்டிற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த சூறைக்காற்று…. மரம் வேரோடு சாய்ந்து சேதமான வீடு…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more