தேர்தல் பரப்புரையின் போது 500 ரூபாய் பண கட்டை காட்டிய கரூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் வேடசந்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பையில் இருந்து திடீரென நோட்டுக்கட்டுக்களை எடுத்து பொதுமக்களிடம் காட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவர் உள்ளிட்ட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
பரப்புரையின் போது பண கட்டை காட்டிய பாஜக வேட்பாளர்…. பாய்ந்தது வழக்கு..!!
Related Posts
இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டியிடுகிறதா…? இல்லையா…? புஸ்ஸி ஆனந்த் பதில்…!!
தமிழக வெற்றிக் கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம்…
Read moreஜூன் 15 மற்றும் ஜூலை 20-ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 மற்றும் ஆகஸ்ட் 4 ஆகிய…
Read more