மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டரை கொண்டு வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களான கேஸ் சிலிண்டர்கள், வெடிபொருட்கள், பட்டாசுகள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், அமிலம், எரியக்கூடிய/வெடிக்கும் ரசாயனங்கள், வைக்கோல், 20 கிலோவுக்கும் அதிகமான நெய் ஆகியவை கொண்டு செல்ல கூடாது. விதிகளை மீறினால் ரூ.1,000 அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளே உஷார்…! ரயிலில் இதையெல்லாம் கொண்டு சென்றால் சிறை தண்டனை…. ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read moreமே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more