பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா (94) காலமானார். 1940களில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கிய சுலோச்சனா, நடிகர் சம்மி கபூர், திலீப் குமார். தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இறுதி சடங்கு இன்று மாலை 5.30க்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…
Read more25 வருடங்களுக்குப் பிறகு நடிகர் அமீர்கான் படத்தின் இரண்டாம் பாகம்…. செம எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் தற்போது சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றதால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அமீர்கானின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 1999…
Read more