அரியானா மாநில எம்.பி பிரிஜேந்திர சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையையும் துறந்துள்ள அவர் பாஜகவிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் காங்கிரஸில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், அரசியல் காரணங்களுக்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பதவி விலகிய பாஜக எம்.பி… காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்…!!
Related Posts
ரயில் பயணிகள் கவனத்திற்கு…. இந்த நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் சோதிக்க முடியாது….!!!
முன்பதிவு ரயில்களில் மோசடி நடைபெறுவதை தடுக்க பயணிகளிடம் டிக்கெட் உள்ளதா என்பதை சோதிக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டிக்கெட் சோதனையை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு சோதனை நடத்த அவருக்கு…
Read moreமீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்…. ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை….!!!
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றுதான் எண்ணெய். இதனை பலரும் மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி சமையலுக்கு பயன்படுத்துவது இதயம் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read more