சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் இன்று அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…
Read moreரிசர்வ் வங்கி பெயரில் மெகா மோசடி….! “6 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி…” வட இந்தியர்களை வரவழைத்து பல கோடி சுருட்டிய கும்பல்…. பகீர் சம்பவம்….!!
திரைப்படங்களை மிஞ்சும் வகையில், கடந்த 6 ஆண்டுகளாக அமைதியாக நடைபெற்று வந்த மெகா மோசடி ஒன்று தற்போது வெடித்துள்ளது. “இருடியம் வணிகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என நம்ப வைக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்கள்…
Read more