தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க. ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு ஒரு நபர் பணம் பெற்று இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more