தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க. ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு ஒரு நபர் பணம் பெற்று இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
Breaking: கார் விபத்தில் கொலை செய்ய சதி என புகார்… “ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு”… மதுரை ஆதீனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க மனு.!!!
மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய எந்த சதியும் நடக்கவில்லை என்று கூறினார்.…
Read more“மேடையில் பேசிக் கொண்டிருந்த திமுக எம்பி ஆ ராசா”… திடீரென சாய்ந்த மின்கம்பம்… நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… வீடியோ வைரல்..!!
திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தின் போது திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராத விதமாக மேடையில் லைட்டுகளுடன் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுடன் கூடிய…
Read more