தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது வெள்ள நிவாரணத் தொகை 6000 பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு பணம் வாங்கியதற்கான அடையாளமாக தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க. ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டை தவறாக பயன்படுத்தி வேறு ஒரு நபர் பணம் பெற்று இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
“நதிகரை முழுதும் சவக்கடையாகக் கிடந்த அந்தக் காட்சியை கண்டு கலங்காதவர்களே இல்லை”… இதுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாதது ஏன்..? இபிஎஸ் ஆவேசம்…!!!!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின்…
Read more“நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் நிச்சயம் ஒருநாள் உருவாகும்”… அடித்து சொல்லும் அமித்ஷா… ஏன் தெரியுமா..?
“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படக்கூடிய நிலை உருவாகும்” என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் மூல மொழிகளுக்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இந்திய கலாசாரத்தின் அடையாளமாக நாட்டின் சொந்த மொழிகள்…
Read more