இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழ் பெற்ற எம்எஸ் சுவாமிநாதன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். கும்பகோணத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1925 ஆம் ஆண்டு ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து பசி இல்லாத இந்தியாவை உருவாக்கும் வேட்கையில் தனது விடா முயற்சியால் வேளாண் விஞ்ஞானி ஆனார். உணவு உற்பத்தியை பெருக்க புதிய ரக நெல் வகைகளை அறிமுகப்படுத்திய அவரின் பணியை போற்றும் வகையில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 98 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்த நிலையில் இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பசுமைப் புரட்சி நாயகன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more