மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திரு. பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர். பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
Related Posts
குடும்ப வறுமை, சினிமா ஆசை…. சென்னை வந்த பெண்களுக்கு குறி வைத்த இளம்பெண்…. திடுக்கிடும் தகவல்கள்.,…!!
சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் விபச்சாரத் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 17 வயது சிறுமி ஒருவரிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர் ஒருவர் சிக்கினார். இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை…
Read moreசிறப்பான தலைமை… எதை செய்தாலும் எங்களிடம் கேட்பார்… எஸ். பி வேலுமணி…!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பேசிய எஸ் பி வேலுமணி தனக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
Read more