திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை முன்னிட்டு இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருக்கார்த்திகை மற்றும் பௌர்ணமி ஒன்றாக சேர்ந்து வருவதால் அதனை விசேஷமாக கருதி மலையில் ஏற்றப்படும் மோட்ச தீபத்தை காண பக்தர்கள் கிரிவலம் செல்ல அதிக அளவில் கூடுவார்கள். அன்று செல்ல முடியாதவர்கள் மகா தீபம் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பதால் 11 நாளில் ஏதாவது ஒரு நாளில் கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களே…. இன்று முதல் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் மகா தீபம்….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more