கோயம்புத்தூர் சிட்கோ அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து, தண்டவாளத்தில் வரும் ரயிலை கவிழ்க்க முயன்றதாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களான ராகேஷ் யாதவ், கிஷோர் சவுஹான், பப்லு சவுஹான் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ரயில்வே போலீசார் அபராதம் விதித்த ஆத்திரத்தில், தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பகீர்…! தமிழகத்தில் ரயிலை கவிழ்த்த திட்டம்…. காவல்துறை விசாரணையில் அம்பலம்…!!
Related Posts
“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …
Read moreகனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more