சர்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுய பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் நோயாளிகளை பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவது ஆகும். இந்த நிலையில் நோயாளிகளின் பாதுகாப்பு சுய மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக தமிழக அரசுக்கு சஃபகுஷால் விருது வழங்கப்பட்டுள்ளது
நோயாளிகளின் பாதுகாப்பு சேவைக்காக… தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது…!!!
Related Posts
தங்க நகை கடலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்… வரம்புகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடனுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்த வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில்…
Read more“65 வருஷங்களாக வெறும் ரூ.10-க்கு சிகிச்சை “.. 1000-க்கும் மேற்பட்ட பிரசவங்கள்… உலகை விட்டு மறைந்தார் மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை… !!!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சீனிவாச புரத்தில் டாக்டர் ரத்தினம் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் மருத்துவம் படித்த நிலையில் கடந்த 65 வருடங்களாக வெறும் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார்.…
Read more