நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே கோடை வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ ஏற்பட்டு ஏராளமானவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் 37 பேர் காட்டுத்தீக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் காட்டுத்தீ…. 34 பேர் உயிரிழப்பு… மீட்க சென்ற ராணுவ வீரர்களும் பலி….!!
Related Posts
“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…
Read moreகனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…
Read more