நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் (78) நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு வந்ததாக அவருடைய மருத்துவர் நீரஜ் கூறியுள்ளார். கடந்த மாதம் அவர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது
நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் மருத்துவமனையில் திடீர் அனுமதி….!!!
Related Posts
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களே உஷார்…. ஷாக் நியூஸ்…!!!
மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. அதேசமயம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை 76 ஆயிரம் போலி இணைய தளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் எட்டு லட்சம் பேர் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.…
Read moreஅடக்கடவுளே…! படுத்த படுக்கையான தம்பியை கொடூரமாகக் கொன்ற அக்கா… கள்ளக்காதல் மோகத்தால் வெறிச்செயல்…!!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அருகே உள்ள வஞ்சிக்கடவு பகுதியில் சந்தோஷ் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார். இவரை அவருடைய சகோதரி ஷீபா (50) கவனித்து வந்தார். இதற்கிடையில் ஷீபாவுக்கும்…
Read more