தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக சென்று தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினர். அப்போது பத்துக்கு அதிகமான இளைஞர்கள் தாமரை மற்றும் பிரதமர் மோடியின் பெயரை பச்சை குத்தி கொண்டனர். காந்தியின் நினைவு தினத்தில் பாஜகவினர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இடத்திலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நேதாஜியிடமிருந்து பரப்புரையை தொடங்கிய பாஜக…. பச்சை குத்தி கொண்ட இளைஞர்கள்….!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more