நெல்லை மாநகரின் 45ஆவது காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர்தான் நெல்லை மாநகரத்தின் முதல் பெண் காவல் ஆணையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு சக காவல்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக… ச.மகேஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்பு….!!!!
Related Posts
மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…
Read moreஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read more