கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித், சைமன், ரித்தீஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளது. இதில் ஒரு நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் ரஞ்சித், ரித்தீஷ் ஆகியோர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பிய அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திலேயே ஓட ஓட துரத்தி தாக்கிய கும்பல்…. கோவையில் பரபரப்பு…!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more