வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த மருதப்பன், புதுக்கிராமத்தில் உள்ள 192ஆவது வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் அலுவலர் கூறியதைக் கேட்டு அதிர்ந்த அவர், பூத் சிலிப்புடன் வந்த நான் என்ன பேயா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீங்க இறந்துட்டீங்க…. நான் என்ன பேயா…? அதிர்ச்சி அடைந்த முதியவர்…!!!
Related Posts
அதிமுக மூத்த தலைவர் உடல்நல குறைவால் திடீர் மரணம்?… இரங்கல்…!!!
கோவை முன்னாள் மேயரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்து அவர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். கட்சியில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read more