தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நீங்கள் நலமா திட்டம் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி முதலமைச்சராகிய நானும் நேரடியாக மக்களை தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிய உள்ளேன். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
‘நீங்கள் நலமா திட்டம்’… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more