நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாக இந்திய ரயில்வே துறை இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய வேலைகளுக்காகவும் தனிப்பட்ட காரணத்திற்காகவும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். பொதுவாகவே ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன்படி நம் நாட்டில் முதல் ரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் மும்பையில் உள்ள போரிப்பந்தர் மற்றும் தானே இடையே 34 கிலோ மீட்டர் ஓடியதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன
நாட்டில் முதல் ரயில் எப்போது பயணித்தது தெரியுமா?… இதோ சுவாரஸ்ய தகவல்…!!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more