நாட்டின் பெயருக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது உலக அரங்கில் நாட்டின் பெயருக்கு காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகள் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாகவும் கூறினார்
“நாட்டின் பெயருக்கு களங்கம்” காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read more2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read more