நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கிறது. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் செய்தி தொலைக்காட்சியாக இருக்கும் தந்தி டிவி தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று 66% பேரும், மோடி பிரதமராக வரவேண்டும் என்றும் 33% பேரும் ஆதரவளித்துள்ளனர்.
நாட்டின் பிரதமராக வர யாருக்கு அதிக வாய்ப்பு….. கருத்துக்கணிப்பு முடிவு…!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more