விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு… மத்திய அரசு சொன்ன GOOD NEWS….!!!
Related Posts
மனைவியை மருமகனுக்கு திருமணம் முடித்த மாமனார்… இந்த வினோத காதல் கதையை கேளுங்க….!!!
பீகாரில் மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் உள்ள பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்…
Read moreஉங்க ஆதார் எண்ணை மறந்துட்டீங்களா?…. இதோ கண்டுபிடிக்க எளிய வழி….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில்…
Read more