ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டையை அமல்படுத்துவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சிறப்பு வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வித் தகுதிகள், கிரெடிட் மதிப்பெண்கள், முதல் உயர்கல்வி வரையிலான சான்றிதழ்களைச் சேமிப்பதற்காக தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR) மூலம் ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’ 100% செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதி…. என்ன தெரியுமா…??
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more