நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த புதிய முறை அறிமுகமாகும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம் செய்துள்ளது என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் ஜிபிஎஸ் பயன்படுத்தி நேரடியாக டோல் கட்டணம் வசூலிக்கப்படும். டோல் கட்டண முறைகேடுகளை தவிர்க்கவும் , பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளுக்கு பதில் புதிய நடைமுறை…. மத்திய அரசு திட்டம்…!!
Related Posts
மே 1 முதல் சிலிண்டர் விலை குறைய போகுது?…. இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் மே 1ம் தேதி சிலிண்டர் விலை குறையலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து…
Read moreமருத்துவர்கள் – சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் அணிய தடை… மத்திய அரசு உத்தரவு…!!!
மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை…
Read more