IPS, IAS உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்கானவர்களை தேர்வு செய்யும் UPSC தேர்வுகள் இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளன. இதற்காக பல நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Prelims என்று சொல்லப்படும் இந்த முதன்மைத் தேர்வு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. GS1 காலை 9.30 முதல் 11.30 வரையிலும், CSAT மதியம் 2.30 முதல் 4.30 வரையிலும் நடைபெறவுள்ளது. தேர்வர்கள் 10 நிமிடங்களுக்கு முன் தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
நாடு முழுவதும் இன்று(மே 28) UPSC தேர்வுகள்…. 10 நிமிடங்களுக்கு முன் தேர்வறைக்குள்…. தேர்வர்கள் கவனத்திற்கு…!!
Related Posts
உடல்நல குறைவால் ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்… ஆம்புலன்ஸ் அனுப்பிய பாஜக… பரபரக்கும் டெல்லி அரசியல்…!!!
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாட்கள்…
Read moreகாளான் சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மேகாலயா மாநிலம் மேற்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள சபாய் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ரிவன் சகா சுசியாங் (8), கிட்லாங் டுசியாங்(12)…
Read more