நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே நல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் வருவாய்த்துறை, மருத்துவ காப்பீடு திட்டம், சமூக பாதுகாப்பு திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, வேளாண்மை துறை, தொழிலாளர் துறை, பட்டு வளர்ப்பு துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஒளிட்டரை சார்பாக 260 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் அரசு துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!
Related Posts
திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read moreவேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!
வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…
Read more