சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
இஸ்ரேலுக்காக உளவு பார்த்து, அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவிய 3 பேருக்கு தூக்கு தண்டனை… ஈரான் அரசு அதிரடி உத்தரவு…!!!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டைத் தொடர்ந்து இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்காக உழவு…
Read moreமீண்டும் பயங்கரம்… நடுவானில் பறந்த விமானத்தின் இன்ஜினில் இருந்து திடீர் புகை மற்றும் தீ… அலறிய பயணிகள்.. பதைப் பதைக்க வைக்கும் வீடியோ…!!!
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் இருந்து அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் புகை வர தொடங்கியது. இதையடுத்து சிறிது நேரத்தில் என்ஜினில் இருந்து தீ வர தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.…
Read more