நடிகர் விஷால் அளித்த லஞ்சப் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை இந்தியில் வெளியிட தணிக்கை குழு லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்திருந்த நிலையில், விஷால் அளித்த புகார் பற்றி விசாரிக்கப்படும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் புகார் மீது சிபிஐ வழக்குப்பதிவு…!!
Related Posts
“நடிகராக இருக்கவே யோகிபாபுவிற்கு தகுதி இல்லை”… ரூ.7 லட்சம் கொடுத்தால் தான் வருவாராம்… தயாரிப்பாளர் ஆவேசம்…!!!
தமிழ் திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு. இவர் விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் சில காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பிறகு வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக வலம் வந்த இவர் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்துக்…
Read more“பொது இடத்தில் இப்படியா”..? நடிகை மஞ்சு வாரியரின் இடுப்பில் கைவைத்து அத்துமீறிய ரசிகர்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட ஓர் அருவருப்பான சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…
Read more