ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் சொந்த மண்ணில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் மற்றும் தோனி குறித்து முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தவறாக பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், நான் லக்னோ அணிக்கு எதிரான போட்டி நடைபெற்ற போது வர்ணனை செய்யவே இல்லை. என்னுடைய பண்ணை தோப்பில் மாம்பழங்களை பதித்துக் கொண்டிருந்தேன். எப்படி நான் பேசி இருக்க முடியும்? பொய் தகவல்களை பரப்பாதீர் என்று கூறியுள்ளார்.
தோனி குறித்து தவறாக பேசிய சென்னை அணி வீரர்?… உண்மை என்ன….??
Related Posts
இதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…
Read moreஎங்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவது சரியல்ல… திடீரென பொங்கியெழுந்த ரோகித் சர்மா…. என்ன நடந்தது…?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியின் இடையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார்.…
Read more