தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18 முதல் 40 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் சான்றிதர்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…
Read more“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம்”… தேசிய கல்விக் கொள்கையின் தூண் இதுதான்… சொன்ன அமித்ஷா… பாயிண்ட்டை பிடித்த அமைச்சர்… பரபரப்பு பதிவு.!!!
மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த…
Read more