தொலைத் தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக ஆள் மாறாட்டம் செய்து வரும் மோசடி அழைப்புகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் குற்றவாளிகள் இத்தகைய அழைப்புகள் மூலம் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற அழைப்புகள் மற்றும் முறைகேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறை பெயரில் மோசடி…. மத்திய அரசு எச்சரிக்கை…. இந்த நம்பரை நோட் பண்ணுங்க…!!!
Related Posts
“உல்லாசமாக இருந்த ஜோடி” நேரில் பார்த்த அண்ணன் மகள்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த வர்ஷே என்ற இளம்பெண், தனது மூத்த சகோதரன் வீட்டில் வசித்து வருகிறாள். அந்த சகோதரனுக்கு திருமணமாகி வைஷாலி (5) என்ற மகள் இருந்தாள். இந்நிலையில், சம்பவத்தன்று, இளம்பெண் வர்ஷே தனது காதலனை வீட்டிற்கு அழைத்து…
Read moreBIG NEWS: உங்க செல்போனும் ஹேக் செய்யப்படலாம்….. மத்திய அரசு எச்சரிக்கை…!!
நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளால் செல்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In Alert) தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க மொபைலை உடனடியாக அப்டேட்…
Read more