சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும் தொண்டை சார்ந்த பிரச்சனைகளான தொண்டை வலி, தொண்டை தொற்று அல்லது அலர்ஜிக்கு சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த உப்பு நீர் தொண்டை வலி அல்லது எரிச்சல் தொடர்புடைய அசோகரிங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. சளி மற்றும் சைனஸ் தொற்றுகளை தடுக்கவும் இந்த உப்பு கரைசல் உதவி புரிகிறது.
தொண்டை கரகரப்பு, இருமல் பிரச்சனைகளுக்கு நிவாரணம்… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!
Related Posts
நாவில் வைத்ததும் கரையும்.. ஆந்திரா ஸ்டைல் வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு… ட்ரை பண்ணி பாருங்க….!!!
நம் வீட்டில் பொதுவாக பல உணவு வகைகளை செய்திருப்போம். ஆனால் சில உணவுகள் மட்டுமே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதன்படி ஆந்திரா ஸ்டைல் பூசணிக்காய் மோர் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:…
Read moreமக்களே உஷார்… மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள்… இனி இந்த சாப்பிடாதீங்க…!!!
நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மீந்து போனால் அதனை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து அப்படியே எடுத்து மறுநாள் சூடு படுத்தி சாப்பிடவும். ஆனால் சில உணவுகள் சூடுப்படுத்தி சாப்பிட்டால் ஆபத்துக்களை ஏற்படுத்தும். அது எந்தெந்த உணவுகள் என்பது குறித்து பார்க்கலாம். சிக்கன்…
Read more