நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது பைபர் படகு மற்றும் விசை படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதேபோல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஒரு சில பகுதிகளில் மட்டும் அறுவடைப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தது.
தொடர் மழை … மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்….!!!!
Related Posts
இந்திய கடற்படையில் 500 காலிப்பணியிடங்கள்…. மே-27 க்குள் விண்ணப்பிக்கவும்…!!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்திய கடற்படை காலியிடங்கள்: 500 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 1.11.2023…
Read more“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more