புதிய தங்க பத்திர விற்பனையை ரிசர்வ் வங்கி இன்று தொடங்கியுள்ளது. ஒரு கிராம் மதிப்புள்ள பத்திரத்திற்கு 6,199 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது அதே விலைக்கு ரிசர்வ் வங்கி இதனை வாங்கிக் கொள்ளும். மேலும் இந்த பத்திரத்தை வைத்திருப்பவருக்கு ஆண்டுதோறும் 2.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகின்றது. இந்த பத்திரங்களை போஸ்ட் ஆபீஸ் மூலமாக அல்லது வங்கிகள் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.
தொடங்கியது தங்க பத்திர விற்பனை…. உடனே முந்துங்க…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more