தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
கடவுள் அனுப்பினாரா…? மன நோய்க்கு உடனடியாக சிகிச்சை தேவை…. கடுமையாக சாடிய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ்…!!
“பயாலஜிக்காக நான் மனித பிறவி அல்ல, கடவுள் என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்” என பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில் இதற்கு பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் கடுமையாக சாடியுள்ளார். அதாவது, யாராவது தங்களை அவதாரம்…
Read moreரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read more